ஆசிரியர் தினம்

சிங்கப்பூர்க் கல்விக் கொள்கையின் முக்கியக் கூறுகளில் ஒன்று இருமொழிக் கொள்கை. அதன் பயனாக இன்று சிங்கப்பூர் மக்களில் 97.1 விழுக்காட்டினர் இரண்டு அல்லது அதற்கு மேலான மொழிகளில் ஆற்றல் பெற்றுள்ளனர். இந்தியர்கள் மத்தியில் அந்த விகிதம் 98.4%ஆக உள்ளது.
புதுடெல்லி: ஆசிரியர் தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் (டுவிட்டர்) பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,”நமது கனவுகளை ஊக்குவித்து எதிர்காலத்தை உருவாக்குவதில் ஆசிரியர்கள் முக்கிய பங்காற்றுகின்றனர்.